வியாழன், 28 அக்டோபர், 2010
சோழர் காலத்து தமிழ் எழுத்துக்கள் திருமலையில் கண்டெடுப்பு
திருமலை மாவட்டத்தில் சோழர் காலத்து தமிழ் எழுத்துக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருமலை மாவட்டத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தொன்மையான தமிழ் எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டுக்கள் நிலத்துக்கடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. பாடல் பெற்ற தலமான திருக்கோணஸ்வரம் கோவிலுக்கு அண்மையாக செல்லும் கோணேஸ்வரம் வீதிக்கு அண்மையாக இந்த கல்வெட்டுக்கள் மண்ணில் புதைந்து கிடக்கிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரிவு:
வரலாற்றுச் சிறப்புகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக